தமிழாக்கம் செய்யப்பட்ட தம்மபத நூல் வெளியீட்டு விழா.

புத்த பகவானது உன்னத ஸ்ரீ தர்மத்தினை தமிழர்களாகிய நாமும் அறிந்துகொள்ளும் வகையில் ‘தமிழ் பௌத்தன்’ அமைப்பினால் தம்ம பதம் எனும் புனித நூல் தமிழாக்கம் செய்யப்பட்டது. இந்நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி 2017.07.23 ம் திகதி பஸறை பிரதேச சபை வளாகத்தில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில நிழற்படங்களை கீழ் காண முடியும்.