அதோ என்னை விடவூம் மிகவூம் அழகானதொரு வண்ணத்துப்பூச்சி ஒன்று பறந்து வருகிறது. அதனிடமாவது தேனிருக்கும் மலர்கள் எங்குள்ளது என்று கேட்க வேண்டும். ஐயோ…ஈட்டியை போல் வேகமாக பறந்து வந்த ஒரு பறவை அந்த வண்ணத்துப்பூச்சியை விழுங்கிவிட்டதே! நான்அ திர்ச்சியால் பெரும் சப்தமிட்டேன். ஐயோ…! நான் என்ன செய்வேன்…? எனக்கு மிகவூம் பயமாக உள்ளது… பசி வயிற்றை கிள்ளுகிறதே… தேனிருக்கும் மலர்களுமில்லையே… என்ன செய்வேன்?

Read More…