ஒருநாள் எங்களது அம்மா சந்தோஷத்துடன் புதருக்குள் வந்தாள். அவள் ஏதோ ஒரு பொதியினை வாந்தியெடுத்தாள். ம்ம்ம்.. அது எங்களது அம்மா விழுங்கிய ஒரு எலி.. ஆஹா.. என்ன சுவையாக இருந்தது. நாம் அனைவரும் அடித்து பிடித்து கொண்டு அதனை சாப்பிட்டோம்.

Read More…