மனிதர்களை பார்த்தாலே நான் அச்சம் கொள்வேன். ஒருநாள் எனது அம்மாவை ஒரு சிறுவன் பிடித்து கொண்டான். எனது அம்மாவின்க ழுத்தினை இறுக பற்றிக்கொண்டான். என் அம்மா தொடர்ந்து அலற துவங்கினாள். நானும் நன்றாகவே பயந்துவிட்டேன். என நானும் அழ ஆரம்பித்தேன். அப்போது அவ்வீட்டில் இருந்த ஒரு அக்கா என்னை பார்த்துஇ “ஐயோ தம்பி இந்த அணில் அம்மாவை விட்டு விடுங்கள். அந்த அணில் பிள்ளையூம் அழுகிறது பாவம்…”

Read More…