Tamil Dhamma Article | Tamil Buddhist
2017-01-09T11:28:59+05:30

நால்சதிபட்டானத்தினுள் ஆனாபானசதி தியானம்

ஆனாபானசதி தியானத்தினுள் வேதனானுபஸ்ஸனத்தினையும் சித்தானுபஸ்ஸத்தினையும் விருத்தி செய்யும் முறை மென்மேலும் இந்த ஆனாபானசதி தியானத்தினை விருத்தி செய்துகொள்ள உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் இதுவரை [...]

2016-12-19T07:23:59+05:30

ஆனாபானாசதியின் மூலம் காயானுபஸ்ஸனம் விருத்தி செய்யும் முறை

ஆனாபானாசதியின் மூலம் காயானுபஸ்ஸனம் விருத்தி செய்யும் முறை நீங்கள் இப்போது ஆனாபானாசதி தியானத்தையே பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.  தியானம் செய்வதற்கு எவ்வாறு அமர வேண்டும். முதுகெழும்பை [...]

2016-12-14T08:33:19+05:30

நால்வகை சதிபட்டான தர்மத்தினுள் ஆனாபானசதி தியானம்.

நால்வகை சதிபட்டான தர்மத்தினுள் ஆனாபானசதி தியானம்.  ஆனாபானசதி தியானம்  01 நாம் சதிபட்டான தர்மம் தொடர்பாக முன்னர் கற்றுக்கொண்டோம். சுயவுணர்வினை விருத்தி செய்து அதனை [...]

2016-11-28T08:53:48+05:30

புத்தானுஸ்ஸதி தியானம் (புத்த பகவானை நினைவுகூரும் தியானம்)

புத்தானுஸ்ஸதி தியானம்  (புத்த பகவானை நினைவுகூரும் தியானம்) இந்த மனித வாழ்வினை அர்த்தமுள்ளதாக்குவதற்காக இவ்வுலகில் தோன்றியவர்தான் 'சித்தார்த்த கௌதம புத்த பகவான்' புத்த பகவானை [...]

2016-11-25T05:01:09+05:30

எதற்காக சமயம் வேண்டும்?

எதற்காக சமயம் வேண்டும்? ஒரு மனிதனுக்கு ஆன்மீக தலைவர் ஒருவர் எதற்காக வேண்டும் என்பதனை பற்றியே நாம் இன்று கலந்துரையாடவுள்ளோம். நாம் வாழும் இவ்வுலகத்தில் [...]

2016-11-23T10:52:32+05:30

சஞ்சலமடையூம் மனதினை என்ன செய்யலாம்? – 2

சஞ்சலமடையூம் மனதினை என்ன செய்யலாம்? - 2 புண்ணியமிக்கவர்களே, புண்ணியமிக்க பிள்ளைகளே, புத்த பகவானது காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான பிக்குமார்கள் இந்த மனதை வெற்றி கொண்டார்கள். [...]

2016-11-23T10:52:33+05:30

தம்மசக்க பவத்தன சூத்திரம்

புத்த பகவான் மொழிந்தருளிய முதலாவது தர்ம போதனை தம்மசக்க பவத்தன சூத்திரம் ஏவங் மே சுதங் ஏகங் சமயங் பகவா பாராணசியங் விஹரதி இசிபதனே [...]

2016-12-09T06:48:02+05:30

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் என்ன? தியானம் மூலம் உங்கள் வாழ்வினை சுகமாக்கி கொள்ளவும் மென்மேலும் அர்த்தமுடையதாக்கி கொள்ளவும் முடியும். தியானம் எனப்படுவது எம் மனதை விருத்தி செய்து [...]

2016-11-23T10:52:33+05:30

மெத்தா தியானம்

மெத்தா தியானம் மைத்ரீ தியானம் (ஜீவகாருண்ய தியானம்) மைத்ரீ எனக்கூறப்டுவது தன் மீதும் பிறர் மீது கொண்ட முழு மனதுடனான நட்பாகும். தன் மீது ஒருவருக்கு விருப்பு [...]

2016-11-23T10:52:33+05:30

உன்னத நிலையை அடைய வேண்டுமா?

உன்னத நிலையை அடைய வேண்டுமா? புண்ணியமிக்கவர்களே! நாம் இன்று கற்பது ‘‘அங்குத்தர நிகாயம் எனும் புனிதமான நூலில் அடங்கியுள்ள ஒரு போதனையாகும். இந்த போதனையின் பெயர் [...]