என்னால் உங்களை போல் நடக்க முடியாது. ஊர்ந்து செல்லவூம் முடியாது. பறக்கவூம் முடியாது. பாய்ந்து செல்லவூம் முடியாது. சுருக்கமாகச்சொன்னால் உங்களுடைய உலகத்தில் என்னால் வாழவூம் முடியாது. நிலத்திற்கு வந்தால் நான் இறந்துவிடுவேன். நான் நீரிலே வாழ்கிறேன். ஆம்… நான் ஒரு மீன்…

Read More…