எனது சிறகுகள் கருநீல நிறத்திலானவை. எனது கழுத்தும் கருநீல நிறத்தோடு மின்னிக்கொண்டு இருக்கிறது. என்னிடம் நீண்ட சொண்டு ஒன்றிருக்கிறது. அதனை கொண்டே நான் மலர்களின் தேனை அருந்துகிறேன். நான் அழகியதொரு தேன்சிட்டு என்பதால் எனது வாழ்க்கையூம் அழகானதொன்று என்றே நீங்கள் நினைப்பீர்கள். அவ்வாறு நீங்கள் நினைப்பதாயின் அது முற்றிலும் தவறாகும்…

Read More…