fbpx

நால்சதிபட்டானத்தினுள் ஆனாபானசதி தியானம்

2017-01-09T11:28:59+05:30

ஆனாபானசதி தியானத்தினுள் வேதனானுபஸ்ஸனத்தினையும் சித்தானுபஸ்ஸத்தினையும் விருத்தி செய்யும் முறை மென்மேலும் இந்த ஆனாபானசதி தியானத்தினை விருத்தி செய்துகொள்ள உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் இதுவரை உள்மூச்சு வெளிமூச்சு என்பன இலகுவாகும் வரை அறிந்துகொண்டீர்கள்.  உள்மூச்சு வெளிமூச்சு என்பன தணியும்போது உங்களுல் ஆனந்தம் தோன்றலாம். இவ்வாறு மகிழ்ச்சி தோன்றும்போது அந்த மகிழ்ச்சிக்கு ஆசைப்பட்டு; ஆனாபானசதி தியானத்தினை நிறுத்திவிட்டு மகிழ்ச்சிக்கு கவனம் செலுத்த [...]

ஆனாபானாசதியின் மூலம் காயானுபஸ்ஸனம் விருத்தி செய்யும் முறை

2016-12-19T07:23:59+05:30

ஆனாபானாசதியின் மூலம் காயானுபஸ்ஸனம் விருத்தி செய்யும் முறை நீங்கள் இப்போது ஆனாபானாசதி தியானத்தையே பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.  தியானம் செய்வதற்கு எவ்வாறு அமர வேண்டும். முதுகெழும்பை நேராக வைத்திருக்கும் முறை, உள்மூச்சு. வெளிமூச்சில் கவனமாக இருக்கும் முறை என்பன நாம் முன்னர் கற்றோம். நால்வகை சதிபட்டபான தர்மத்தினை விருத்தி செய்யும்போது விருப்பு, வெறுப்பு என்பவற்றுக்கு இடமளிக்காது  கிலேசங்களை அழிக்கும் வீரியம் கொண்டு, [...]

நால்வகை சதிபட்டான தர்மத்தினுள் ஆனாபானசதி தியானம்.

2016-12-14T08:33:19+05:30

நால்வகை சதிபட்டான தர்மத்தினுள் ஆனாபானசதி தியானம்.  ஆனாபானசதி தியானம்  01 நாம் சதிபட்டான தர்மம் தொடர்பாக முன்னர் கற்றுக்கொண்டோம். சுயவுணர்வினை விருத்தி செய்து அதனை சம்மா சதி எனும் நிலைக்கு கொண்ட வருவதற்கு சதிபட்டான தர்மத்தினை பழக்கப்படுத்துவதன் மூலமே முடியும் என்பதனை கற்றோம். சம்மா திட்டி என்பது நால்வகை பேருண்மைகள் தொடர்பான ஞானமேயாகும். அப்படியாயின் தர்ம உய்த்துணர்வை குறிக்கோளாக கொண்டுதான் [...]

புத்தானுஸ்ஸதி தியானம் (புத்த பகவானை நினைவுகூரும் தியானம்)

2016-11-28T08:53:48+05:30

புத்தானுஸ்ஸதி தியானம்  (புத்த பகவானை நினைவுகூரும் தியானம்) இந்த மனித வாழ்வினை அர்த்தமுள்ளதாக்குவதற்காக இவ்வுலகில் தோன்றியவர்தான் 'சித்தார்த்த கௌதம புத்த பகவான்' புத்த பகவானை பற்றி நீங்கள் சிறிது நேரமேனும்  நினைப்பீர்களாயின் அவ்வாறு நினைக்கும் போது உங்கள் மனதில் புத்தானுஸ்ஸதி எனும் தியானமே வளர்ச்சியுறுகிறது. புத்த பகவானது குணங்களை நினைக்கும் ஒவ்வொரு கணமும் மனம் தூய்மையடையும். மனம் அமைதி பெறும். [...]

எதற்காக சமயம் வேண்டும்?

2016-11-25T05:01:09+05:30

எதற்காக சமயம் வேண்டும்? ஒரு மனிதனுக்கு ஆன்மீக தலைவர் ஒருவர் எதற்காக வேண்டும் என்பதனை பற்றியே நாம் இன்று கலந்துரையாடவுள்ளோம். நாம் வாழும் இவ்வுலகத்தில் பல்வேறுபட்ட சமயங்கள் உள்ளன. இந்த எல்லா சமயங்களின் ஆன்மீக தலைவர்களுள் புத்த பகவானே தான் ஒருவர் எதற்காக சமயத்தினை பின்பற்ற வேண்டும்? என மொழிந்தார். பெரும்பாலான மக்கள் தனக்கு நோய்களோ அல்லது வேறு பிரச்சினைகளோ [...]

சஞ்சலமடையூம் மனதினை என்ன செய்யலாம்? – 2

2016-11-23T10:52:32+05:30

சஞ்சலமடையூம் மனதினை என்ன செய்யலாம்? - 2 புண்ணியமிக்கவர்களே, புண்ணியமிக்க பிள்ளைகளே, புத்த பகவானது காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான பிக்குமார்கள் இந்த மனதை வெற்றி கொண்டார்கள். அக்காலத்தில்  மனதை வெல்வதற்கு  தாமதமின்மை எனும் விடயம் மிகவும் உறுதுணையாக இருந்தது. மனம் காம சிந்தனைகளில் விழும் போது, தான் விரும்பிய விரும்பியவற்றின் பின்னே  ஓடும் போது அதிலிருந்து இந்த மனதை மீட்டு நால்வகை [...]

தம்மசக்க பவத்தன சூத்திரம்

2016-11-23T10:52:33+05:30

புத்த பகவான் மொழிந்தருளிய முதலாவது தர்ம போதனை தம்மசக்க பவத்தன சூத்திரம் ஏவங் மே சுதங் ஏகங் சமயங் பகவா பாராணசியங் விஹரதி இசிபதனே மிகதாயே. தத்ர கோ பகவா பஞ்சவக்கியே பிக்கூ ஆமன்தேசி தம்மசக்க பவத்தன சூத்திரம் என்னால் இவ்வாறு கேட்கப்பட்டது. ஒரு சமயத்தில் பாக்கியமுள்ள புத்த பகவான் வாரணாசி இசிபத்தன எனும் மான்கள் அபய பூமியில் தரித்திருந்தார். அச்சமயத்தில் [...]

தியானம் என்றால் என்ன?

2016-12-09T06:48:02+05:30

தியானம் என்றால் என்ன? தியானம் மூலம் உங்கள் வாழ்வினை சுகமாக்கி கொள்ளவும் மென்மேலும் அர்த்தமுடையதாக்கி கொள்ளவும் முடியும். தியானம் எனப்படுவது எம் மனதை விருத்தி செய்து கொள்வதற்கான விசேடமானதொரு முறையாகும். 'மனதை மேன்மைப்படுத்தவும் விருத்தி செய்துகொள்ளவும் முடியும்' என முதன்முதலாக புத்த பகவானே உலகிற்கு கூறினார். புத்தபகவான் தன் உள்ளத்தை பரிபூரணமாக விருத்தி செய்து அதற்கான வழியை ஏனையோருக்கு மொழிந்தருளினார். Meditaion உங்களால் [...]

மெத்தா தியானம்

2016-11-23T10:52:33+05:30

மெத்தா தியானம் மைத்ரீ தியானம் (ஜீவகாருண்ய தியானம்) மைத்ரீ எனக்கூறப்டுவது தன் மீதும் பிறர் மீது கொண்ட முழு மனதுடனான நட்பாகும். தன் மீது ஒருவருக்கு விருப்பு அல்லது நட்பிருந்தால் அவர் தனது வாழ்வினை பாதுகாத்துக்கொள்வார். அதேபோல் அவர் ஏனையோர் மீதும் முழு மனதுடனான நட்பை கொண்டிருந்தால் அவர்களது வாழ்விற்கு தீங்கோ அல்லது இடையூரோ விளைவிக்க மாட்டார். எனவே தான் தன்; மீதும் [...]

உன்னத நிலையை அடைய வேண்டுமா?

2016-11-23T10:52:33+05:30

உன்னத நிலையை அடைய வேண்டுமா? புண்ணியமிக்கவர்களே! நாம் இன்று கற்பது ‘‘அங்குத்தர நிகாயம் எனும் புனிதமான நூலில் அடங்கியுள்ள ஒரு போதனையாகும். இந்த போதனையின் பெயர் ‘‘அனுத்தரிய” சூத்திரமாகும். அதன் அர்த்தம்தான் உன்னத நிலைக்கு உட்படுத்துவதாகும். புத்தபகவான் அதனை பின்வருமாறு மிக அழகாக மொழிகிறார். நாம் எமது வாழ்வில் பல்வேறான இடங்களுக்கு செல்கின்றோம். குளங்கள், வாவிகள், குன்றுகள், மிருகங்கள் என்பனவற்றை பார்க்க [...]

Go to Top