தன்னை எவரேனும் துன்புறுத்துவது தனக்கு பிடிக்காது. அதேபோன்று ஏனையோர்களும் அவர்களை துன்புறுத்துவதனை விரும்ப மாட்டார்கள். இதனை நன்கு உணர்ந்தவர் தன்னை உவமையாகக்கொண்டு ஏனையோரை துன்புறுத்தாமல் இருக்க வேண்டும். எல்லா உயிரினங்கள் மீதும் எல்லைகளற்ற அன்பினையே பரப்ப வேண்டும். _புத்த பகவான்_